Monday 10 June 2013

முதல் பதிவு

வணக்கம் வலையுலக நண்பர்களே....

சமுத்ரா என்ற பெயரில் மக்கள் தொடர்பு நிறுவனம் நடத்தி வரும் நான், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றிள்ளேன். இது எனது முதல் பதிவு அல்ல... ஏற்கனவே பல வலைப்பூக்களை தொடங்கி, எழுத்துக்களால் வளர்த்து பல்லாயிரக்கணக்கான பதிவுகளை வலையேற்றி, பல நூறு நண்பர்களின் ஆதரவைப் பெற்று... சிலபல வேலைப்பளுக்களால் தொடர்ந்து எழுதாமல் வலைப்பூக்களை வாட விட்டு விட்டேன்.

இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். எனது அனுபவங்கள், செய்திகள், நாட்டு நடப்புகள், நல்லது, கெட்டதுகளை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... எனது எழுத்துக்களை வலையுலகம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்...!

நன்றி!

எஸ்.செந்தில்குமார்

1 comment:

  1. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete